/* */

You Searched For "#curfew"

கன்னியாகுமரி

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்து காணப்பட்டது சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த கன்னியாகுமரி
தென்காசி

27 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு: தென்காசியில் முக்கிய சாலைகள்...

.27 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள் வெறிச்சோடியது

27 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு:  தென்காசியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது
காஞ்சிபுரம்

ஊரடங்கு : விதிமுறைகளை மீறியதாக 126 வழக்குகள் பதிவு - எஸ்.பி எம்....

மாவட்ட முழுவதும் 46 இடங்களில் வாகன சோதனையும், 1100 போலீசார் பாதுகாப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கு : விதிமுறைகளை மீறியதாக 126 வழக்குகள் பதிவு - எஸ்.பி எம். சுதாகர்
பெரம்பூர்

முழு ஊரடங்கு காரணமாக வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது

தமிழகத்தில் ஒவ்வொருநாளும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் இரவு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என கடந்த 5 ஆம் தேதி தமிழக அரசு...

முழு ஊரடங்கு காரணமாக வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரோடுகள் வெறிச்சோடின

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரோடுகள் வெறிச்: பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக ரோடுகள் வெறிச்சோடின
இராமநாதபுரம்

நாளை முழு ஊரடங்கு: மீன் பிடிக்க தடை, விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்

நாளை முழு ஊரடங்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை.1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு கரையில் நிறுத்தம்.

நாளை முழு ஊரடங்கு: மீன் பிடிக்க தடை,  விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்
அந்தியூர்

100% பயணிகள் அனுமதித்தால் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க தயார்

100% பயணிகளை அரசு அனுமதித்தால் பஸ்களை இயக்க தயாராக உள்ளதாக ஈரோடு தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

100% பயணிகள் அனுமதித்தால் ஈரோட்டில் தனியார் பஸ்களை இயக்க தயார்
பவானி

ஈரோடு மாவட்டத்தில் முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் முதல்நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில்  முதல் நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாநகரம்

மதுக்கடை திறப்பு: சரக்கு பாட்டில்களுக்கு சூடம் ஏற்றிய குடிமகன்கள்

ஈரோட்டில் இன்று மதுக்கடைகள் திறப்பால் குடிமகன்கள் உற்சாகத்துடன் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

மதுக்கடை திறப்பு: சரக்கு பாட்டில்களுக்கு சூடம் ஏற்றிய குடிமகன்கள்