/* */

You Searched For "#work"

ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
ஈரோடு

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள்...

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் சார் சமூக வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர்
பெருந்துறை

நசியனூரில் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

நசியனூர் அருகே உள்ள புதுவலசை பகுதியில் 18 லட்சம் செலவில் குளம் தூர்வாரும் பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

நசியனூரில் குளம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு

வாலாஜா அருகே வேலைக்கு சென்ற மெக்கானிக்கை ஏரியில் சடலாமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு சென்ற மெக்கானிக் ஏரியில் சடலமாக மீட்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் போலி சான்றுகள்

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்த 49 பேரின் சான்றுகள் போலி மற்றும் தகுதியில்லாதவை என தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட சுகாதார ஆய்வாளர் பணியில் போலி சான்றுகள்
உத்திரமேரூர்

உத்திரமேரூரில் பணி நேரத்தில் ஓய்வெடுக்கும் நூறுநாள் பணியாளர்கள்

உத்திரமேரூர் மானாம்பதி கிராமம் அருகே நுறு நாள் பணியாளர்கள் பணியை செய்யாமல் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

உத்திரமேரூரில் பணி நேரத்தில் ஓய்வெடுக்கும் நூறுநாள் பணியாளர்கள்
மயிலாப்பூர்

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?

மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?
தேனி

விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்

போடிநாயக்கனூர் நகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகளை ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால்...

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் அருங்காடு வடிகால் வாய்க்கால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித்துறை மூலம் தற்போது தூர்வாரப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் வடிகால் வாய்க்கால்
தியாகராய நகர்

சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில்

சென்னை கால்வாய், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!