You Searched For "#Ponnamaravathi"
திருமயம்
பொன்னமராவதியில் ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்
பொன்னமராவதியில் ஓவியத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருமயம்
பொன்னமராவதி அருகே சொத்து தகராறில் ஒருவர் அடித்துக் கொலை; இருவர் கைது
பொன்னமராவதி அருகே சொத்து தகராறில் கடப்பாறையால் ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமயம்
பொன்னமராவதியில் அனைத்து துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொன்னமராவதியில் அனைத்து துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
திருமயம்
பொன்னமராவதியில் ஆக. 9ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி...
ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாளில் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
திருமயம்
தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம்
பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சியில் கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருமயம்
பொன்னமராவதி அருகே ராகுல் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்
பொன்னமராவதி அருகே ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கிய காங்கிரஸ் நிர்வாகிகள்
திருமயம்
பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்கள் பிடிப்பு வனத்துறையிடம்...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்மாயில் கடல் நீர் நாய்களை பிடித்த இளைஞர்கள் . அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருமயம்
பொன்னமராவதி நடமாடும் காய்கறி வாகனம் போலீஸ் டிஎஸ்பி துவக்கி
புதுக்கோட்டை மாவடடம் பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி விற்பனையை போலீஸ் டிஎஸ்பி செங்கமலகண்ணன் துவக்கி வைத்தார்.
திருமயம்
பொன்னமராவதியில் திமுகவினர் மக்களுக்கு முட்டை,ஆட்டுக்கால் சூப் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு முட்டை, ஆட்டுக்கால் சூப், ஆகியவற்றை வழங்கினர்.
திருமயம்
பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருமயம்
கோழிகள் மாயம் ஓய்வு வி.ஏ.ஓ. போலீசில் புகார்
தோட்டத்தில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி விடுவதாக ஓய்வு வி.ஏ.ஓ. காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
திருமயம்
மேலாளருக்கு கொரோனா: 3 நாட்களுக்கு வங்கியை மூட உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.