You Searched For "Police"
கோவை மாநகர்
வாடகைக்கு வீடு எடுத்து கோவில் திருவிழாவில் நகை திருடிய 3 பெண்கள் கைது
Coimbatore News- பல பெண்களிடம் நகை பறித்த 3 பெண்களை கைது செய்த போலீசார், 20 பவுன் நகைகளை காவல் துறையினர் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர்
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
கொலை குற்றத்திற்காக ஆயுள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
சூலூர்
சூலூர் அருகே மினி டிரக்கில் வைத்து கஞ்சா விற்பனை செய்தவர் கைது - 5...
Coimbatore News- 5 கிலோ கஞ்சா, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் மினி டிரக்கையும் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகர்
530 கிராம் தங்க நகைகளை திருடிய தொழிலாளி: காவல் துறையினர் விசாரணை
31 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 530 கிராம் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.
கோவை மாநகர்
கோவையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை
Coimbatore News- குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முக்கியமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
சூலூர்
பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையன்
பெண்ணின் கை, கால்களை கட்டி, கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்து செய்யப்பட்டார்.
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூர் அருகே மனைவி பிரிந்த விரக்தியில் எலக்ட்ரீசியன்...
தொண்டாமுத்தூர் அருகே மனைவி பிரிந்த சென்றதால் விரக்தி அடைந்த சந்தோஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்
அன்னூரில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது: 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அன்னூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்
’பவானி ஆற்றில் உயிரிழப்புகளை தடுக்க தனிக்குழு’ - மாவட்ட காவல்...
பவானி ஆற்றில் சுற்றுலா பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் "லைப் கார்டு" என்றதனிக்குழு அமைக்கப்பட்டது.
க்ரைம்
Electrocution-கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி விபத்து நாடகம்..!
தீபாவளியை பயன்படுத்தி காதலனுடன் சேர்ந்து மின்சாரம் பாய்த்து கணவனை கொன்ற பெண்ணும் காதலனும் கைது செய்யப்பட்டனர்.
வந்தவாசி
போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீர் மறியல்
வந்தவாசி அருகே விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்ததை கண்டித்து பள்ளி மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
நாமக்கல்லில் போலீஸ் மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.