You Searched For "#PetitionToCollector"
திருச்சிராப்பள்ளி மாநகர்
அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி ஆட்சியரிடம்
அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்விக்கு அனுமதி வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்த்து கலெக்டரிடம் மனு
திருச்சியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
தென்காசி
கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த...
கல் குவாரி புதிதாக தொடங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்
வேலூர்
வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளரை காணவில்லை: கலெக்டர் மற்றும்...
வேலூர் மாநகராட்சி 11வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு
செங்கல்பட்டு
செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
வானூர்
கடற்கரையில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரையில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்ற அப்பகுதி மீனவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
திருப்பத்தூர்
நிலத்தை அபகரிக்க முயலும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம்...
ஜோலார்பேட்டை அருகே நிலத்தை அபகரிக்க முயலும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர்
பள்ளி குழந்தைகளுக்கு பாதை விடாமல் அராஜகம்: நடவடிக்கை எடுக்கக்கோரி...
நாட்றம்பள்ளி அருகே சாலையை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாணவர்களுடன் கலெக்டரிடம் மனு
கடலூர்
பால்பண்ணையில் கொத்தடிமையாக இருப்பவர்களை மீட்க கோரி கடலூர் கலெக்டரிடம்...
பால் பண்ணையில் கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்க கோரி கடலூர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை
ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு
பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் ஆட்சியரிடம் மனு
கடலூர்
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டி
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென சிவனடியார்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் அருகே வீடுகளை அகற்றுதல் தொடர்பாக கலெக்டரிடம் பொதுமக்கள்
அரக்கோணம் அடுத்த பெருமுச்சி கிராம ஏரிப்பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுதல் தொடர்பாக பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.