You Searched For "#petition"
காஞ்சிபுரம்
சுகாதார நிலையம் அமைக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டியும் , இரண்டாவது கார்த்திகை சோமாலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்றது.
செய்யாறு
கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு...
செய்யாறு தாலுகா வெங்கோடு கிராமத்தை சேர்ந்த மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாமக்கல்
மின்சாரக் கட்டணம் உயர்வை ரத்து செய்ய கோரி தமாகா சார்பில் கலெக்டரிடம்...
தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று தமாகா சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அரியலூர்
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த இளைஞர்கள்: நிரந்தர வேலை வழங்ககோரி...
அரசு சிமெண்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்ப இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு.
நாமக்கல்
தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் கலெக்டரிடம்...
தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூட்டமைப்பினர் நாமக்கல் மவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல்
அரசு புறம்போக்கில் வீடுகளை காலி செய்யும் நடவடிக்கை: பெண்கள் கண்ணீர்...
ஜேடர்பாளையம் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி கலெக்டரிடம் மனு.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் டெங்கு களப்பணியாளர்கள் சம்பள பாக்கி வழங்க கோரி மனு
டெங்கு களப்பணியாளர்கள் 6 மாத சம்பள பாக்கியை வழங்க கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு
திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
சோழவந்தான்
சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
சோழவந்தான் அருகே சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி மனு
திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
தென்காசி
அரியபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைத் தலைவர் ஜான் ஜெயபால் மனு அளித்தார்.
விழுப்புரம்
ஏரி மண் கொள்ளை தடுக்க விழுப்புரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் இன்று ஏரியில் நடக்கும் மண் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.