You Searched For "Murder"
க்ரைம்
கட்டிட தொழிலாளர்கள் இடையே மோதல்: இளைஞரை கொன்று புதைத்த சக தொழிலாளி
கோவை அருகே கட்டிட தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சக தொழிலாளி இளைஞரை கொன்று புதைத்து உள்ளார்.
க்ரைம்
Electrocution-கணவனை மின்சாரம் பாய்ச்சி கொன்ற மனைவி விபத்து நாடகம்..!
தீபாவளியை பயன்படுத்தி காதலனுடன் சேர்ந்து மின்சாரம் பாய்த்து கணவனை கொன்ற பெண்ணும் காதலனும் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் நடுரோட்டில் ஓடஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
கோவையில் நீதிமன்றம் அருகிலேயே வாலிபர் வெட்டிக்கொலை
கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றொரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் அடுத்தடுத்து இரு கொலைகள்: அச்சத்தில் பொதுமக்கள்
மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் நடைபெற்ற 2 கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருமங்கலம்
திருப்பரங்குன்ற கிரிவல பாதையில் இளைஞர் கொலை: போலீசார் விசாரணை
திருப்பரங்குன்ற கிரிவல பாதையில் இளைஞரை கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பெரும்புதூர்
நிலத் தகராறில் தந்தையை லாரி ஏற்றிக் கொன்ற மகன் கைது
ஒரகடம் பகுதியில் தந்தையுடன் ஏற்பட்ட நிலத் தகராறில் லாரி ஏற்றிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர்
புழல் அருகே கள்ளக்காதலன் கொலை வழக்கில் கணவன், சகோதரர்கள் உள்ளிட்ட 4...
புழல் அருகே கள்ளக்காதலன் கொலை வழக்கில் கணவன், சகோதரர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் தையல் தொழிலாளி வெட்டிக்கொலை: 4 பேர் கைது
திருவண்ணாமலையில் தையல்கடைக்காரர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை பெற்று சென்ற உறவினர்கள்
நெல்லையில் கொலையான இரண்டு நாட்களுக்கு பின் நம்பியின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.
திருவள்ளூர்
முன் விரோத காரணமாக பால் வியாபாரி அடித்து கொலை: 4 பேர் கைது
முன் விரோத காரணமாக பால் வியாபாரி அடித்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்
செல்போன் தகராறில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை
செல்போன் தகராறு இளைஞர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.