You Searched For "#hungerstrike"
செங்கம்
சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
தண்டராம்பட்டில் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்காத அலுவலர்களை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் ஜெயிலில் பரோல் கேட்டு முருகன் உண்ணாவிரதம்
30 நாள் பரோல் வழங்கக்கோரி வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உதகமண்டலம்
உதகையில் சிஐடியூ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
உதகையில் சிஐடியூ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
சென்னிமலையில் வரும் 10-ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப்...
தைப்பூச தேரோட்டம் நடத்தக்கோரி சென்னிமலையில் வரும் 10-ம் தேதி கடையடைப்பு உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு.
செய்யூர்
தேவாலயத்தை இடித்த தமிழக அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம்
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியில் இருந்த கிருத்துவ தேவாலயத்தை இடித்த தமிழக அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம்
ஈரோடு
கொடுமுடியில் 26ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: பாஜக விவசாய அணித்தலைவர்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் செயல்அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து 26ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
ஈரோடு மாநகரம்
பயணிகள் ரெயில்களை இயக்க கோரி சீசன் டிக்கெட் பயணிகள் உண்ணாவிரதம்
ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரெயில்களை இயக்க கோரி ஈரோட்டில் இன்று சீசன் டிக்கெட் பயணிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத போராட்டம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக வரும் 26-ம் தேதி பாரியூர் கோவில் முன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.
உதகமண்டலம்
உதகையில் சிஐடியு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
மத்திய பஸ் நிலையம் முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரதப்...
சுகாதாரதுறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கரூர்
தேர்தலை புறக்கணித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் : சமாதானம் செய்த...
கரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள்.
ஈரோடு மாநகரம்
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ரயில் டிரைவர்கள்...
ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் டிரைவர்கள் உண்ணாவிரதம்.