/* */

You Searched For "#Erode"

தமிழ்நாடு

TN Budget 2024: கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி...

TN Budget 2024: கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

TN Budget 2024: கரூர், ஈரோடு, விருதுநகரில் ரூ.20 கோடியில் ஜவுளி பூங்காக்கள்
ஈரோடு மாநகரம்

சதமடிக்கும் வெயில்...! அவதிப்படும் ஈரோடு மக்கள்...!

மதிய நேரங்களில் குறிப்பாக 11 மணிக்கு பிறகு 3 மணிக்குள் பெரியவர்கள், குழந்தைகள், உடல் நலம் குன்றியவர்கள் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது சிறந்தது.

சதமடிக்கும் வெயில்...! அவதிப்படும் ஈரோடு மக்கள்...!
ஈரோடு மாநகரம்

தீவிர சிகிச்சை பிரிவில் ஈரோடு எம்.எல்.ஏ!

தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலை மோசமாகி விட்டதாகவும் அவருக்கு தொடர்...

தீவிர சிகிச்சை பிரிவில் ஈரோடு எம்.எல்.ஏ!
ஈரோடு

ஈரோட்டில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அபிராமி கிட்னி கேர் டாக்டர் தங்கவேலு மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் ஈரோட்டில் நடந்தது.

ஈரோட்டில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு ஊர்வலம்
ஈரோடு

ஈரோட்டில் வரும் 5-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

வடலூர் இராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி.5) அன்று ஈரோடு மாநகர் பகுதியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வரும் 5-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை
ஈரோடு

ஈரோடு: அதிமுக மாவட்ட கவுன்சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

அதிமுக மாவட்ட கவுன்சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: அதிமுக மாவட்ட கவுன்சிலர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் கனரா வங்கி சார்பில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் காளான் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நாளை(நவ.21) தொடங்குகிறது

ஈரோட்டில் கனரா வங்கி சார்பில்  இலவச காளான் வளர்ப்பு பயிற்சி
ஈரோடு மாநகரம்

கடந்த 16 மாத திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும்...

நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் என்பது தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானமாக முன் வைக்கப்பட்டது

கடந்த 16 மாத திமுக  ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை: தமாகா குற்றச்சாட்டு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர்-கஸ்பாபேட்டை பகுதிகளில் சனிக்கிழமை மின்...

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர்- கஸ்பாபேட்டை துணைமின்நிலையப்பகுதிகளில் இன்று(நவ.19) மின்தடை ஏற்படுமென மின்வாரியம் தகவல்

ஈரோடு மாவட்டம்  எழுமாத்தூர்-கஸ்பாபேட்டை பகுதிகளில்  சனிக்கிழமை  மின் தடை