You Searched For "#ambulance"
தமிழ்நாடு
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 75 ஆம்புலன்ஸ் வாகனங்கள்: முதல்வர்
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 75 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்வர் வழங்கினார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே நோயாளியுடன் பள்ளத்தில் பாய்ந்த ஆம்புலன்ஸ்
கோபிசெட்டிபாளையம் அருகே ஆம்புலன்சில் நோயாளியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் பள்ளத்தில்...
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, ஜெயங்கொண்டம் எம்எல்ஏகண்ணன் இலவச ஆம்புலன்ஸ் சாவியை ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு
பர்கூர் மலைப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை: எம்எல்ஏ துவக்கி வைப்பு
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
கூடலூர்
கூடலூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல்: அரசு மருத்துவமனை ஊழியர்...
கூடலூரில் ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய அரசு மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தெரிவித்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: ஆதிவாசி முதியவர் சாவு
கூடலூரில் 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆதிவாசி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி
செங்கோட்டை தமுமுகவினரின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
செங்கோட்டையில் தமுமுகவினரின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு
ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு இன்று அதிகாலை ஆம்புலன்ஸ் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
முதுகுளத்தூர்
பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி
பண்பகம் அறக்கட்டளையின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல்லில் டிச.2ம் தேதி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்...
108 ஆம்புலன்ஸ் சேவையை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தொழிலாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
செங்கம்
ஆம்புலன்ஸில் உள்ளவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்
பழுதடைந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பயன்படுத்தியதால் நோயாளிகளை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது
காஞ்சிபுரம்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஓய்வறை கிடைக்குமா ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஓய்வறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.