You Searched For "#போலீஸ்"
சோழிங்கநல்லூர்
தாம்பரம்: போலீசாருக்கு, ‛ரோல் கால்' உறுதிமொழி குறித்து அறிவுரை
தாம்பரம் துணை ஆணையரகத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு, ‛ரோல் கால்' உறுதிமொழி குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீஸ் வலை
புதுச்சத்திரம் அருகே, அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 3 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
குளச்சல்
போக்குவரத்து காவலர்களுக்கு மோர், குளிர்பானம் வழங்கினார் எஸ்.பி.
குமரியில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கினார்.
அரியலூர்
பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர் மாவட்ட காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கும்பகோணம்
சோழபுரத்தில் கணவனுடன் கருத்து வேறுபாடு: மனைவி தூக்கிட்டு தற்கொலை
சோழபுரத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாநகர்
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் குட்கா பதுங்கியிருந்தவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழ்நாடு
தேர்தல் தகராறு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக கைது
தேர்தல் தகராறில் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
குளச்சல்
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் - டாரஸ் லாரிகள் பறிமுதல்
குமரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் வந்த 10 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பரமத்தி-வேலூர்
பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை
பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி
வெளிநாடு செல்ல அனுமதிக்காததால் வாலிபர் துாக்கு மாட்டி தற்கொலை
தேனி அருகே, வெளிநாடு செல்ல தாய் அனுமதி தராததால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகை பட்டறையில் திருட்டு: காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர் நகரப் பகுதியில் நகை பட்டறையில் நகை திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி
பவானியில் மனைவி, மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
பவானியில், மனைவி, மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.