You Searched For "#madurai"
தமிழ்நாடு
தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா பார்க்க மதுரை வாரீங்களா....
மதுரையில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் விழா தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.
மேலூர்
மதுரையில் தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கம்
"தொழில் நிறுவனங்களுக்கான இணையவழி ஒற்றைச் சாளர முனையம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு" நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
மதுரை: மெட்ரோ ரயில் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அமைவதற்காக அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
மதுரை: செளராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி...
மதுரை செளராஷ்டிரா கல்லூரியில் காந்திய சிந்தனை சான்றிதழ் பயிற்சி வகுப்பினை கல்லூரி முதல்வர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருமங்கலம்
ஆட்டோ டிரைவர் மற்றும் தள்ளு வண்டி வியாபாரியிடம் வழிப்பறி: 2 பேர் கைது
மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 10 பேரை போலீஸார் கைது செய்தனர்
சோழவந்தான்
வாடிப்பட்டி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோயில் உண்டியலை உடைத்து நகை பணம் திருடுபோன சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
உசிலம்பட்டி
மதுரை விக்கிரமங்கலம் அருகே வெறிநாய் கடித்து எட்டு பேர் காயம்
வெறி நாய் கடித்து மருத்துவமனைக்கு சிகிச்சை செல்லும் நோயாளிகள் அலைக்கழிக்கப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது
திருப்பரங்குன்றம்
கழிவுநீர் உறிஞ்சு வாகனங்களை மேயர் தொடக்கி வைத்தார்
பாதாளச்சாக்கடை அடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்வதற்கு கூடுதலாக இரண்டு கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன
மேலூர்
மதுரை அழகர்கோவில் ராக்காயியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகேயுள்ள நடுநிலைப் பள்ளியாக சிறந்த பள்ளியாக தேர்வு
தமிழ்நாட்டில் சிறந்த அரசு பள்ளியாக சரந்தாங்கி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது
மதுரை மாநகர்
யோகா போட்டி: திருவேடகம் விவேகானந்த கல்லூரி சாதனை
உலக சாதனை புத்தகத்தின் 77 வது யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளை மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது.
திருப்பரங்குன்றம்
கண்மாய் நீர் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
முத்துப்பட்டி கண்மாய் நிரம்பி பாண்டியன் நகர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்