You Searched For "#இன்றையதிருப்பூர்செய்தி #TiruppurLive"
உடுமலைப்பேட்டை
உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
உடுமலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்
எல்லாபாளையம் பகுதியில் நாளை பவர் கட்
எல்லாபாளையம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் குடிநீர் பிரச்சனை: சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியசாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகர்
திருப்பூர் நகரில் பலத்த மழை: மரம் விழுந்து கார் சேதம்
திருப்பூர் நகரில் காற்றுடன் பெய்த பலத்த மழையில் மரம் விழுந்து கார் சேதமடைந்தது.

திருப்பூர் மாநகர்
திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க...
திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் தேங்காய் பருப்பு வியாபாரி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கேயம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடம்: தேங்காய் பருப்பு ரூ.4லட்சத்திற்கு ஏலம்
காங்கயம் ஒழுங்கு முறை கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் பருப்பு ரூ.4 லட்சத்திற்கு ஏலம் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாராபுரம்
தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது: செப் 30 ம் தேதி வரை தற்காலிக...
தாராபுரம் நகராட்சி எரிவாயு பழுது ஏற்பட்டு உள்ளதால், எரியூட்டும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகர்
தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
தூய்மை பாரத பிரச்சார வாகனத்தை கலெக்டர் வினீத் இன்று துவக்கி வைத்தார்.

தாராபுரம்
தாராபுரம் அருகே 2000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
தூரம்பாடி செம்மொழி நகர் முதல் நைனாகவுண்டன்வலசு வரை 2000 பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

திருப்பூர் மாநகர்
திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை
திருப்பூரில் பிளஸ் 2 மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.

திருப்பூர் மாநகர்
அதிக ஒலி எழுப்பிய வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
திருப்பூரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காங்கேயம்
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கிலோ ரூ.101 க்கு தேங்காய்...
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், கிலோ ரூ.101 க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.
