/* */

ஏழுமலையான் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் : ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது

ஏழுமலையான்  சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் : ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது
X

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது.

இந்த மாதம் 22 ,23, 24 ஆகிய தேதிகளுக்கான ரூ .300 / - சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் ( 16 ம் தேதி ) இன்று வெளியிடப்படுகிறது.

இந்த மூன்று தினங்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் டிக்கெட்கள் நாளை காலை 10 மணி முதல்

http//tirupathibalaji.ap.gov.in

என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

Updated On: 16 Jun 2021 1:49 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்