திருவாரூர்
திருவாரூர் பஸ் நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
தொண்டு நிறுவனங்கள் சார்பாக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் திருவாரூர் பஸ் நிலையத்தில் வழங்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் துவக்கம்
திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. கழக அமைப்பு தேர்தல் இன்று தொடங்கியது.
திருவாரூர்
திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு...
திருவாரூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 399 மாணவர்கள் பயன்பெற்றனர்.
திருவாரூர்
திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் தூர்வாரும் பணி: எம்எல்ஏ துவக்கி...
திருவாரூர் மாவட்டம் கள்ளிக்குடி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.
மன்னார்குடி
களப்பாலில் தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் புதிய நூலகம்
தியாகி குப்புசாமி அறக்கட்டளை சார்பில் அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் திறந்து வைத்தார்.
திருவாரூர்
திருவாரூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ....
திருவாரூர் அருகே கிராமசபை கூட்டத்தில் பூண்டிகலைவாணன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
நன்னிலம்
ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: திரளான பக்தர்கள் சுவாமி...
கடந்த 17.04.2022 அன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா துவங்கியது
திருவாரூர்
வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது
குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச் சென்ற இளைஞர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்
திருவாரூரை குப்பையில்லா நகரமாக மாற்றும் பணிகள்:நகர்மன்ற தலைவர் ...
திருவாரூரை மாஸ் கிளினீங் முறையில் தூய்மைப்படுத்தும் நிகழ்வை நகர் மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் தொடங்கி வைத்தார்
திருவாரூர்
கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திருவாரூர் அருகே சகோதரர்களை கொலை செய்த வழக்கில் தந்தை மகன்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.
திருவாரூர்
திருவாரூர்: ஆதரவற்ற விதவைகளுக்கு வெள்ளாடுகள் வழங்கல்
திருவாரூர் அருகே அம்மையப்பனில் ஆதரவற்ற விதவைகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகளை எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் வழங்கினார்.
திருவாரூர்
திருவாரூரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம்
திருவாரூரில் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு, அடையாள அட்டை வழங்கிட கோரி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.