/* */
அவினாசி

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அலை மோதுகின்றனர்.

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
உடுமலைப்பேட்டை

உடுமலையில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு

உடுமலை கல்வி மாவட்டத்தில், கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலையில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து ஆய்வு
அவினாசி

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு
உடுமலைப்பேட்டை

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்

உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழாவின் போது மாவிளக்கு, பூவோடு எடுத்து, உருவாரங்கள் வைத்து, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்
தாராபுரம்

தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கல்வி மற்றும் கலாசார விழா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மற்றும் கலை விழா ரோட்டரி மகாலில் நடந்தது.

தாராபுரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி கல்வி மற்றும் கலாசார விழா
உடுமலைப்பேட்டை

வேளாண் பொறியியல் துறை மூலம் உழவுப்பணி: விவசாயிகள் எதிர்பார்ப்பு

டீசல், உரங்களின் விலை உயர்வால், வேளாண் பொறியியல் துறையினர் சார்பில், விவசாய நிலங்களில், கோடை உழவு செய்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகள்...

வேளாண் பொறியியல் துறை மூலம் உழவுப்பணி: விவசாயிகள் எதிர்பார்ப்பு