தஞ்சாவூர்
தேசிய நெடுஞ்சாலையில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய டிராக்டர் மீது...
தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த, டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. டிரைவர் உட்பட 14 பேர் காயம்.
தஞ்சாவூர்
அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.
வளம்பக்குடி கிராமத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்
தஞ்சாவூர்
காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு
அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சை எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தஞ்சையில் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
தஞ்சாவூர்
தமிழக அரசின் பெயர்ப் பலகையை அகற்றிய சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர்
தமிழக அரசின் சிறைத் துறைக்கு சொந்தமானது என்கிற பெயர்ப் பலகையை சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர் அகற்றிவிட்டதாக, குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்
மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்
பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு எழுத வாராதது வழக்கமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தஞ்சாவூர்
தஞ்சையில் மின்சாம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
தஞ்சையில் வீட்டு மாடி பக்கவாட்டு சுவரில் உட்கார்ந்திருந்த போது தடுமாறி விழுந்த முதியவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்
தஞ்சாவூர்
ஓராண்டில் திமுக பாஸ் மார்க் வாங்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
திமுக ஆட்சி கடந்த ஓராண்டில் பாஸ் மார்க் வாங்காமல் தோல்வியை சந்தித்துள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
தஞ்சாவூர்
பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
தஞ்சாவூர்
தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர்
கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது
தஞ்சை அருகே கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.