சங்கரன்கோவில்
களக்காடு வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல்...
களக்காடு வட்டாரம் பத்மநேரியில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்
திமுக தலைமை அறிவுறுத்தலை ஏற்று திருவேங்கடம் பேரூராட்சி தலைவர்
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் சேர்மத்துரை பதவியை ரஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்ததால் பரபரப்பு.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாகுளத்தில் இரு பிரிவினர் இடையே மோதல்:...
சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாகுளத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் பதற்றம்.
சங்கரன்கோவில்
வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் எரிந்து சேதம்: போராடி அணைத்த தீயணைப்பு...
சங்கரன்கோவில் அருகே உயரழுத்த மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்து சேதம்.
சங்கரன்கோவில்
நகர் மன்ற துணைத் தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக: சங்கரன்கோவிலில்...
சங்கரன்கோவில் நகராட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. இதனால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரி
திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல்...
திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்
ராதாபுரம்: வீடு தீப்பிடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு பொருட்கள் சேதம்
ராதாபுரம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
ராதாபுரம்
களக்காடு பத்மனேரியில் வேளாண் தாெழில் நுட்ப கலை நிகழ்ச்சி
நெல்லை மாவட்டம், களக்காடு பத்மனேரி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்பம் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்
2 நாளாக எரியும் சங்கரன்கோவில் குப்பை: பொதுமக்கள் அவதி
இரண்டாவது நாளாக சங்கரன்கோவில் நகராட்சி குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் தீயணைப்புத்துறையினர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் அனுமதி பெறாத சாயப்பட்டறைகளுக்கு மின் இணைப்பு...
சங்கரன்கோவிலில் முறையாக அனுமதி பெறாத விசைத்தறி கூடங்களின் சாயப்பட்டறைக்கு மின் இணைப்பை மின்சார வாரியத்தினர் துண்டித்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கி...
பாண்டவர்மங்கலம் ஊராட்சி, பாலாஜி நகரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்
திசையன்விளையில் தலைக்கவசம் அணிந்து வந்த கவுன்சிலர்களால் பரபரப்பு
திசையன்விளை பேரூராட்சியில் தலைக்கவசம் அணிந்து பதவியேற்க வந்த கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.