உதகமண்டலம்
பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 37 ஆண்டு சிறை விதித்த உதகை கோர்ட்
போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் 37 வருடம் சிறை தண்டனையும், 7000 அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பு.
உதகமண்டலம்
உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதி தடையை நீக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கூடலூர்
கூடலூரில் 1 மாத சிறுத்தை குட்டி மீட்பு
சிறுத்தை குட்டியை மீட்ட தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க, சிறுத்தை குட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது
உதகமண்டலம்
உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு துவங்கியது
உதகை ஆளுநர் மாளிகையில் பல்கலைக் கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் என்.ஆர். ரவி இன்று துவக்கி வைத்தார்.
உதகமண்டலம்
உதகையில் காலாவதியான 80 கிலோ மீன் இறைச்சிகள் அழிப்பு
உதகையில் காலாவதியான 80 கிலோ மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர்.
உதகமண்டலம்
உதகை நகரின் 200வது ஆண்டு கொண்டாட்டம்: அமைச்சர் ஆலோசனை
உதகை நகரின் 200வது ஆண்டு கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
கூடலூர்
மின் கணக்கீட்டாளர் செய்த குளறுபடி: தாறுமாறாக எகிறிய கட்டணம்...
கணக்கீட்டாளர் மீது துறை ரீதியாகபணியிடைநீக்கம் செய்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குசொந்த தொகையை கொடுக்க உத்தரவு.
உதகமண்டலம்
ஊட்டியில் கோத்தரின பழங்குடியினர் சாலை மறியல்
உதகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர் ஊட்டி மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கூடலூர்
இரண்டு குட்டிகளை ஈன்ற காட்டு யானை: வனத்துறையினர் வியப்பு
காட்டு யானை ஒரே பிரசவத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றதை உறுதி செய்த வனத்துறையினர் அவற்றை கண்காணித்து வருகின்றனர்
குன்னூர்
கோத்தகிரி மரத்தில் ஏறி விளையாடிய கரடி: தேயிலை தொழிலாளர்கள் பீதி
கோத்தகிரி அருகே, கரடியை கண்டு தேயிலைத் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்
உதகமண்டலம்
தொடர் விடுமுறையால் உதகை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்கா களைகட்டி காணப்பட்டது.
கூடலூர்
கூடலூர் பகுதிகளில் காட்டு யானை அட்டகாசம்: சோலார் மின்வேலி அமைக்க...
குடியிருப்பில் தங்கியிருந்த நபர்கள்காயங்களுடன் மீட்கப்பட்டுகூடலூர்அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.