நாகப்பட்டினம்
நாகை கலெக்டரிடம் நான் ஒரு ஐ.ஏ.எஸ். என கூறி வியப்பை ஏற்படுத்திய
நானும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என நாகை மாவட்ட ஆட்சியரிடம் தைரியமாக பேசிய சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்
நாகையில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு
நாகையில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்
வீட்டிற்கு பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி...
வீட்டிற்கு செல்ல பாதை கேட்டு நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகம் முன் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு...
கீழ்வேளூர்
வேளாங்கண்ணியில் தவக்கால சிலுவைப்பாதை ஊர்வலம்
வேளாங்கண்ணியில் தவக்காலத்தை முன்னிட்டு நடந்த சிலுவை பாதை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு. நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.
வேதாரண்யம்
முன்னாள் அமைச்சர் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதி
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தாக்கியதாக நாகை அரசு மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
நாகப்பட்டினம்
நாகை மருந்தகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்
நாகையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்ததை சுகாதார துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க....
திட்டச்சேரி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 கவுன்சிலர்கள் பதவி...
நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 வார்டு உறுப்பினர்கள் இன்று அந்தந்த அலுவலகங்களில் பதவி ஏற்றனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 கவுன்சிலர்கள் பதவி...
நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 வார்டு உறுப்பினர்கள் இன்று அந்தந்த அலுவலகங்களில் பதவி ஏற்றனர்.
கீழ்வேளூர்
வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி துவக்கம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது.
நாகப்பட்டினம்
நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் சிவபெருமானுக்கு மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகை சின்மயாபள்ளியில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.