/* */
வேப்பனஹள்ளி

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி அருகே 54ம் ஆண்டு எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்றன. 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா: 400 காளைகள் பங்கேற்பு
ஓசூர்

ஒசூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி : ஆவணமில்லாத ரூ.25 லட்சம்...

ஒசூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 25 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Election Flying Corps
தளி

நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்த தனி நபர்: கண்டு கொள்ளாத...

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்துள்ள ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நதியின் குறுக்கே மண் கொட்டி சாலை அமைத்த தனி நபர்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கிவைப்பு

கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரியில் கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கிவைப்பு
கிருஷ்ணகிரி

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா: 746 பேர் மீது போலீசார்...

சூளகிரி அருகே அனுமதியின்றிஎருது விடும் விழா நடத்தியதாக 746 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சூளகிரி  அருகே அனுமதியின்றி எருது விடும் விழா: 746 பேர் மீது போலீசார் வழக்கு
ஓசூர்

ஓசூரில் முதன்முறையாக மாநகராட்சி மேயர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்

ஓசூரில் முதன்முறையாக நடைபெறும் மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

ஓசூரில் முதன்முறையாக மாநகராட்சி மேயர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்
வேப்பனஹள்ளி

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழிக்...

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழி கழிவுகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மூட்டைகளாக கொட்டப்படும் கோழிக் கழிவுகள்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள்...

கிருஷ்ணகிரியில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விதவிதமான மலர்களை போட்டபோட்டி போட்டு எடுத்து சென்ற அரசு அதிகாரிகள்

கிருஷ்ணகிரி குடியரசு தின விழாவில் மலர்களை எடுத்துச்செல்ல அதிகாரிகள் போட்டபோட்டி