காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள்...
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி கரை அருகே அமைந்துள்ள அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
பத்தாண்டு கால மோடி ஆட்சி சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டு உள்ளார்கள்:...
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர் விளக்க கூட்டம் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில்...
காஞ்சிபுரம்
அதிமுகவின் வாரிசுகள் பொதுமக்களே! கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி
காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்
காஞ்சிபுரம்
வரும் மூன்று நாட்களுக்கு தேர்தல் விதிகள் என்ன ?
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நன்னடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
ஏகனாபுரத்தை தொடர்ந்து நாகப்பட்டு கிராம பொதுமக்களும் தேர்தல்...
இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் எனவும் அறிவிப்பு.
காஞ்சிபுரம்
கள்ளக் காதலுக்காக கணவனை எரித்துக் கொன்ற வழக்கில் மனைவி உட்பட நான்கு...
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த கொத்தனார் மோகன்ராஜ் என்பவர் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த பவானி என்பவரை மூன்று வருடங்களுக்கு முன்பு...
காஞ்சிபுரம்
வாக்களிக்க வேண்டும் கூறியதை ஏற்க மறுத்த ஏகனாபுரம் கிராம மக்கள்
பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்.
காஞ்சிபுரம்
காவல்துறை தபால் வாக்குபதிவு: முதல் நாளில் 48 சதவீதம் பதிவு
தேர்தல் பணியாற்ற உள்ள காவல்துறை , ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்களிக்க ஏதுவாக தபால் வாக்கு பதிவு நடைபெற்றது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
காஞ்சிபுரத்தில் சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம்
தேர்தல் பணியாற்றும் காவல்துறையினருக்கான தபால் வாக்கு பதிவு துவக்கம்!
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் காவல்துறையினர் ஊர்காவல் படையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாக்கு செலுத்தும் வகையில் தபால்...
காஞ்சிபுரம்
ஏகனாபுரம் பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: ஆட்சியர்...
பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்
பதட்டமான வாக்கு சாவடிகளுக்கு காரணமான நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்:...
பதட்டமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவ வீரர்கள், வெப் கேமரா மற்றும் உன் பார்வையாளர் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.