திண்டுக்கல்
குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
திண்டுக்கல்லில் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். திண்டுக்கல்...
பழநி
தைப்பூசத் திருவிழா நிறைவு: பழனி கோயில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை
உண்டியலில் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளின் 119 கரன்சி நோட்டுகள் காணிக்கையாகக் கிடைத்துள்ளது
திண்டுக்கல்
முதன்மை கல்வி அதிகாரி வரத்தாமதம் : பொதுமக்கள் காந்தி சிலையிடம் மனு...
மனுவைப்பெற காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி உருவச்சிலையிடம் மனு அளித்தனர்
திண்டுக்கல்
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்: முன்னாள் அதிமுக அமைச்சர்கள்...
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம்விசுவநாதன் தலைமையில் மலர்தூவி அஞ்சலி
திண்டுக்கல்
குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை: நலம் விசாரித்த ...
பஸ்ஸ்டாப் அருகேயுள்ள குப்பைத் தொட்டியின் உள்ளே இருந்த ஒரு பையிக்குள் இருந்து குழந்தையின் சப்தம் வருவது தெரியவந்தது.
பழநி
பழனி அரசு மருத்துவமனையில் சந்தன மரம் வெட்டிக்கடத்தல்: போலீசார்...
பழனி அரசு மருத்துவமனையில் வளர்க்கப்பட்ட சந்தன மரம் வெட்டிக்கடத்தப்பட்டதது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது
பழநி
பெண்களுக்கு திருமண நிதியுதவி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார்...
இதில் 200 -க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன
நத்தம்
தை மாத திருவிழா: அதிர்வேட்டுகள் முழங்க நகர்வலம் வந்த நத்தம்...
இதில் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடாய் வெட்டுதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.
நிலக்கோட்டை
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தனக்கட்டைகள்...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 31 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது
நத்தம்
நத்தம் அருகே புதிய கிறிஸ்தவ தேவாலயம் அர்ச்சிப்பு விழா: திரளானோர்...
இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த மும்மத தலைவர்களும் கலந்து கொண்டனர்
பாப்பிரெட்டிப்பட்டி
வியாபாரிகள்- பொதுமக்களிடம் மஞ்சப்பை விநியோகம் செய்த பழனி சமூக...
பழனியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மஞ்சப்பை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
ஒட்டன்சத்திரம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு களைகட்டிய ஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தை
நெடுநாள்களுக்கு பின்னர் கூடிய ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தையில் மாடுகளின் விற்பனை களைகட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி