கவுண்டம்பாளையம்
கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
Coimbatore News- 1353 ஓட்டுகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்த நிலையில், தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாக கூறி, கவுண்டம்பாளையம் பகுதியில் 830...
கோவை மாநகர்
கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், காலையில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர்
அதிமுக மகத்தான வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி...
இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள். அதனால் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என எஸ்பி வேலுமணி கூறினார்.
கோவை மாநகர்
ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை: கோவை மாவட்ட ஆட்சியர்...
ஜிபே மூலம் பணம் அனுப்பிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாநகர்
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும்: வானதி சீனிவாசன் நம்பிக்கை
கோவை நாடாளுமன்ற தொகுதியில் தாமரை மலரும் என்று வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர்
அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
அண்ணாமலை வெற்றி பெற கட்சி நிர்வாகி ஒருவர் விரலை துண்டித்துக் கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டாமுத்தூர்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
பூலுவபட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
சிங்காநல்லூர்
‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- அண்ணாமலை
‘கோவையில் பாஜகவின் வெற்றி என்பது காலத்தால் எழுதப்பட்ட விதி’- vஎன அண்ணாமலை கூறி உள்ளார்.
கோவை மாநகர்
‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை...
‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பது பற்றி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி அளித்தார்.
சிங்காநல்லூர்
‘பாஜக பொய் பிரச்சாரத்தை காலி செய்த ராகுல் -ஸ்டாலின்’-அமைச்சர்
பாஜக பொய் பிரச்சாரத்தை ராகுல் காந்தியும் ,ஸ்டாலினும் காலியாக்கி விட்டனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.
சூலூர்
முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு : கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Coimbatore News- முதலாளிகளை தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
கிணத்துக்கடவு
ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி என உதயநிதி கூறியுள்ளார்