மயிலாப்பூர்
பழனிசாமி முன்னிலையில் 470 பேர் அதிமுகவில் இணைந்தனர்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி முன்னிலையில்,470 பேர் அதிமுகவில் இன்று இணைந்தனர்.
வேளச்சேரி
அடையாறு கோட்டத்தில் நாளை மறுதினம் குறைதீர்க்கும் கூட்டம்: மின்வாரியம்...
அடையாறு கோட்டத்தில் நாளை மறுதினம் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்க உள்ளது.
அம்பத்தூர்
சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்
மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நிறுத்தப்படும்.
சேப்பாக்கம்
சென்னை: பொதுமக்களுக்கு நேரடியாக முகக்கவசம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் 10-க்கு மேற்பட்ட இடங்களில். 2 முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று, பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி,...
அரசியல்
மதிமுக செயலாளரானார் துரை வைகோ: வாரிசு அரசியல் அல்ல என வைகோ விளக்கம்
மதிமுக செயலாளராக, வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை
ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: முதியவர் கைது
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர், சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை
முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு...
சென்னையில் உள்ள புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
சென்னை
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு
விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை
சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு
சென்னை திரு.வி.க. நகரில், பதினொன்றாம் வகுப்பு மாணவர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை
குப்பையில் கிடந்த தங்க நாணயத்தை போலீசிடம் ஒப்படைத்தவருக்கு குவியும்...
குப்பையில் கிடந்து 100 கிராம் தங்க காசுகளை போலீசில் ஒப்படைத்த பெண் தூய்மைப்பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
சென்னை
மெட்ரோ ரயில் பணி: சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதையொட்டி இன்று முதல் புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது
சென்னை
எம்.ஜி.ஆரை விட தலைசிறந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி : அர்ஜூன் சம்பத்
எடப்பாடி பழனிசாமி தான் எம்.ஜி.ஆரை விட தலை சிறந்த முதல்வராக நல்ல ஆட்சியைக் கொடுத்தவர் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.