செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை...
செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது; முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
திருப்போரூர்
மாமல்லபுரம் அருகே காா்கள் மோதல்: மத்திய அரசு அதிகாரி உட்பட 6 போ்...
மாமல்லபுரம் அருகே 2 காா்கள் மோதிக் கொண்ட விபத்தில் மத்திய அரசு அதிகாரி உட்பட 6 போ் காயமடைந்தனர்.
திருப்போரூர்
திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பலியானார்கள்.
செங்கல்பட்டு
மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் அன்னதான திட்டம்...
மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் தினமும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பெரும் அசம்பாவிதம்...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் எதிர்பாராத விதமாக தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்
வேலை இல்லாத கொடுமை காரணமாக ஊடகத்துறை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
வேலையில்லாத கொடுமை காரணமாக ஊடகத்துறை இளைஞா் தூக்கிட்டு தற்கொலை.
திருப்போரூர்
பணப்பட்டுவாடா: பா.ம.க, நாம் தமிழர், ம.நீ.ம. கட்சியினர் சாலை மறியல்
மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாகக்கூறி, பா.ம.க. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சாலை மறியலில்
செங்கல்பட்டு
இறந்த கடன்தாரருக்கு தவணைத்தொகை செலுத்தக்கோரிய நிதி நிறுவனத்தைக்...
இறந்த கடன்தாரருக்கும் தவணை தொகை செலுத்த வேண்டும் என கூறிய நிதி நிறுவனத்தைக்கண்டித்து லாரி வேன் உரிமையாளர்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு
கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஆய்வு
கீரப்பாக்கம் ஊராட்சியில் இருளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க டி.ஆர்.ஓ வீடு வீடாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பல்லாவரம்
வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா:தேமுதிக வேட்பாளர் உறுதி
வாக்குறுதிகளை நிறைவேற்றவிட்டால் ராஜினாமா செய்கிறேன் எனக்கூறி, தாம்பரம் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரித்தார்.
தாம்பரம்
தாம்பரத்தில் இஸ்திரி போட்டு கொடுத்து தி.மு.க. வேட்பாளர் வாக்கு...
தாம்பரம் மாநகராட்சி 33- வது தி.மு.க. வேட்பாளர் செ.சுரேஷ் துணிகளை இஸ்திரி செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.
செய்யூர்
மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் இன மக்கள்
மாசி மகத்தையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த இருளர் மக்கள் ஆடல் பாடலுடன் விடிய விடிய விழாவை கொண்டாடினர்.