/* */
ஜெயங்கொண்டம்

அரியலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

அரியலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1350கிலோ ரேஷன் அரிசி மற்றும் 20,000கிலோ உடைக்கப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
அரியலூர்

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இருவர் கைது

11வழக்குளில் சம்பந்தப்பட்ட ரூ. 28 லட்சம் மதிப்புள்ள 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது

பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் இருவர் கைது
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிப்பு

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால் பரங்கிகாய் மகசூல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் மயில், குரங்குகளால்  பரங்கிகாய் மகசூல் பாதிப்பு
ஜெயங்கொண்டம்

பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முத்ரா கடன் மானியத் திட்டம்: அமைச்சர்...

பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முத்ரா கடன் மானியத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக இணைஅமைச்சர் பிரதீமா பூமிக் தெரிவித்துள்ளார்.

பெண்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முத்ரா கடன் மானியத் திட்டம்: அமைச்சர் பூமிக்
அரியலூர்

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக்

மதுமட்டுமே வாழ்க்கை அல்ல சமூகம் மற்றும் சமுதாயவளர்ச்சிக்கு இளைஞர்களின்பங்கு முக்கியமானதுஎன்றார் அமைச்சர்

போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய இணை அமைச்சர் குமாரிபிரதீமாபூமிக் ஆய்வு
அரியலூர்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

Northeast Monsoon -அரியலூர் மாவட்ட பேரிடர்மேலாண்மை சார்பில் வடகிழக்குபருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைபணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
ஜெயங்கொண்டம்

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி

உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரியில் காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது

காவலர்களுக்கு பேரிடர் கால மீட்பு குறித்த செயல்விளக்க பயிற்சி
அரியலூர்

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை

அரியலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூரில் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை
ஜெயங்கொண்டம்

சினிமா பாணியில் உடையார் பாளையம் உணவகத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டி

சினிமா பாணியில் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் உணவகத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெற்றது.

சினிமா பாணியில் உடையார் பாளையம் உணவகத்தில் புரோட்டா சாப்பிடும் போட்டி
ஜெயங்கொண்டம்

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்

தா.பழூர் அருகே சிலால் நான்குசாலையில் கூழாங்கல் கடத்திவந்த லாரி பறிமுதல் : தப்பி ஓடிய ஓட்டுனருக்கு காவல்துறையினர் விசாரணை

கூழாங்கல் கடத்தி வந்த லாரி பறிமுதல் : ஓட்டுநர் தப்பி ஓட்டம்
அரியலூர்

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி: மாணவர்கள் அழைப்பு

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி மாணவர்கள் பங்கேற்க அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி: மாணவர்கள் அழைப்பு