/* */

பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து ப.சிதம்பரம் தலைமையில் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்.
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலை அருகில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் எதிரில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மக்கள் விரோத போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Jun 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?