/* */

சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் யோசனை!

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அம்மா சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

HIGHLIGHTS

சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த அன்புமணி ராமதாஸ் யோசனை!
X

அன்புமணி ராமதாஸ்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் சிமெண்ட விலை கடந்த சில நாட்களாக ரூ.370லிருந்து ரூ.520ஆக உயர்ந்துள்ளது. இது கட்டுமான தொழிலை நேரடியாகவும், கட்டுமான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை மறைமுகமாகவும் பாதிக்கும்.

ஊரடங்கு காரணமாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவறு. ஊரடங்கு காலத்தில் உற்பத்தி தடைப்படவில்லை. தேவை குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் விலை உயர்ந்திருப்பது விநோதம்.

சிமெணட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். மூட்டை ரூ.218என்ற முறையில் அரசு சிமெண்ட் (அம்மா சிமெண்ட்) விற்பனையை அதிகரித்து விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Updated On: 9 Jun 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு