/* */

ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

HIGHLIGHTS

ஜூன்14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
X

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.

வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி அன்று அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி அன்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 14 ம் தேதி அன்று அதிமுக எம்.எல்.ஏ,கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா ஆடியோ குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடாவை தேர்வு செய்யவும் இந்த கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jun 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!