திருப்பரங்குன்றம்
மதுரை பறக்கும் படை ரூ. 4 கோடி நகைகள் விடுவிப்பு: ஆட்சியர்.
மதுரை பறக்கும் படை ரூ. 4 கோடி நகைகள் விடுவிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு
உசிலம்பட்டி
அதிமுக வாக்கை யாராலும் பிரிக்க முடியாது: தேனி வேட்பாளர்
அதிமுகவின் வாக்கை எந்த கொம்பன் வந்தாலும் பிரிக்க முடியாது என தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.
திருப்பரங்குன்றம்
மதுரை பகுதி கோயில்களில் ராமநவமி விழா: பக்தர்கள் பரவசம்..!
மதுரை கோயில்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது.
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
அதிமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரம்...
மதுரை மாநகர்
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகாவிற்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆன்மீகம்
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
மதுரை
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு...
விவேகானந்தா கல்லூரியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
சோழவந்தான்
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-முன்னாள் அமைச்சர்...
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்
வாடிப்பட்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாண்டையார் பிரசாரம்..!
தங்க தமிழ்ச்செல்வனை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதர் வாண்டையார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.