திருப்பரங்குன்றம்
மதுரையில் 80ஆயிரம் விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
Exam News Today - மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தொடங்கியது
மதுரை மாநகர்
இந்துக் கடவுளை இழிவு படுத்தியதாக திராவிட கழகத்தினர் மீது போலீசார்...
Case Status By Police Station - மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி யதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
மதுரை மாநகர்
மதுரையில் ஐந்தாவதாக புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு
New Police Station - மதுரை மாவட்டம் ஊமச்சிகுலத்தில் புதிதாக ஐந்தாவது காவல் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
மதுரை மாநகர்
மதுரை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி: காவலர் சஸ்பெண்ட்.
மதுரை மத்தியசிறை கைதியை தற்கொலை முயற்சித்த சம்பவத்தில் சிறை காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது
மேலூர்
உசிலம்பட்டியில் ஏலம் தொடர்பான வழக்கில் நிலுவை வழக்குடன் பட்டியலிட ...
உசிலம்பட்டி சந்தைக் கடைகள் தொடர்பாக ஏலம் குறித்த வழக்கில் இறுதி முடிவு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
திருமங்கலம்
திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
thirumangalam robbery news - திருமங்கலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை. மர்ம நபர்களுக்கு தனிப்படை போலீசார் வலைவீச்சு.
மதுரை மாநகர்
கஞ்சா கடத்தும் 813 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்
Today Tenkasi News- மதுரை உள்பட தென் மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்குகள் தொடா்பாக 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன
மதுரை மாநகர்
ஆரியத்திற்கு எதிரான அனைவருமே திராவிடர்கள்தான்: தொல் திருமாவளவன் ...
மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணி,வர்க்க-வருண ஆதிக்க எதிர்ப்பு கூட்டத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பாஜகவை விமர்சித்தனர்
மதுரை மாநகர்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணியை விரைந்து தொடங்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் ராதாகிருஷ்ணன் தகவல்
மதுரை மாநகர்
சுங்க அலுவலகத்தை கோவைக்கு மாற்ற வர்த்தக சங்கம் எதிர்ப்பு
மதுரை மத்திய கலால், மறைமுக வரிகள், சுங்க வாரியத்தின் மதுரை மண்டல மேல்முறையீட்டு அலுவலகத்தை கோவைக்கு மாற்ற எதிர்ப்பு
திருப்பரங்குன்றம்
மனைவி முன்பு கணவரை குத்திக் கொலை செய்த அரசு ஊழியர்
மதுரை காமராஜபுரம் பகுதியில் அலுமினிய பட்டறை தொழிலாளி மனைவி முன்பு குத்திக்கொலைசெய்த அரசு மருத்துவமனை ஊழியர்
மதுரை மாநகர்
அதிகாரி மீது நடவடிக்கை : பிடிவாரண்ட் நிலுவையால் மதுரை உயர்நீதிமன்றம்...
குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க, இதுபோன்ற செயல்கள் வழிவகுக்கிறது என்பதற்கு சிறந்த முன்னுதாரணம்