/* */

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்து விடுங்கள்

Love quotes in Tamil with images-உலகில் காதல் ஒரு அற்புதமான விஷயம். உங்கள் அன்புக்குரியவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் சில கவிதைகள்

HIGHLIGHTS

Love quotes in Tamil with images
X

Love quotes in Tamil with images

Love quotes in Tamil with images

உங்கள் அன்புக்குரியவருக்கு தமிழில் காதல் மேற்கோள்களைத் தேடுகிறீர்களா? அன்பின் சிறந்த மற்றும் மிகவும் பயங்கரமான விஷயம் என்னவென்றால், அதை வார்த்தைகளால் தொடர்புபடுத்த முடியாது.

நீங்கள் ஒருவரை உண்மையாக நேசிக்கும் தருணத்தில், அந்த உணர்வுகளை வார்த்தைகள் மூலம் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.

உங்கள் அன்புக்குரியவரைப் பற்றிய உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதை எளிதாக்குவதாகும் விதத்தில் சில கவிதைகள் உங்களுக்காக


அன்பு கள்வனே

காதல் என்ற ஒற்றை வார்த்தை தானே

என் மனதில் நீ விதைத்தாய்!

இன்று இடைவிடா உன் நினைவுகள்

என் இதயத்தில் மரமாகி

என் உயிரில் கலந்து

தீராத சுமக்க முடியாத

சுகமான பாரமாகி விட்டாயே


பெண்ணே

உன்னை காணும் வரை

வாழ்க்கை பிடித்தது ஆனால்

உன்னை கண்ட பின்பு தான்

வாழவே பிடித்தது!


அழகானவர்களை

பிடிக்கிறது என்பதை விட

பிடித்தவர்கள் தான்

அழகாய் தெரிகிறார்கள்

என்பது உண்மை.



பார்வைகள் என்பது பார்ப்பதற்கு தானே என்றிருந்தேன்.

சில சமயம் பைத்தியமும் ஆக்கும் என

அழகே உன்னை பார்த்த பின்பு தானே

எனக்கும் புரிந்தது



நாம் உயிர்வாழ சுவாசிப்பது காற்றை என்றால்,

என் இதயம் உயிர்வாழ நான் சுவாசமாய் நேசிப்பது உனது காதலை



என்ன மாயம் செய்தாயோ தெரியவில்லையே உன்னுடைய கண்சிமிட்டும் வித்தையில் மயங்கி உன் முன்னே இன்று அடங்கி தானே போனேன் என்னவளே



எவ்வளவு கோபங்கள் உன்மீது நான் கொண்டாலும்,

என் மனம் கவரும் உன் விழிகளை பார்த்து பேசும்போது

உன்மீது கொண்ட வெறுப்புகள் கூட

என்னுள் சிரிப்புகளாகி உன் முத்தத்தின் ஈரத்தில்

நனைந்து முழுவதுமாக உன்னில் நான்

கலந்து போய் விடுகிறேன்



கனவுகளின் கோட்டைக்கு

கதவுகளும் இல்லைபூட்டுகளும் இல்லை

ஒற்றை சிம்மாசனமாய் என் மனது

அதில் ஒய்யாரமாய் நீ



என்னை பார்க்கும்போதெல்லாம்

பொய்கோபம் கொள்கிறாய்

எனக்கு தெரியும்

அது கோபம் இல்லை

வெட்கம் என்று



எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும், திகட்டாத ஒரே கவிதை, உன் பெயர் தான்



கவிதைக்கு தெரியாது கண்ணீரில் வலி

ஆனால்

கண்ணீருக்கு புரியும் கவிதையின் வலி



என் உறக்கத்தை உதைப்பதும்.

என் கனவுகளை கலைப்பதும்.

உன் விழிகள் மட்டும் அல்ல.

நீ பார்த்த பார்வையும் தான்.


உன் உறவாக மாறிவிட ஆசையில்லை

உன் உயிரிலே கலந்து

உயிராக மாறி உறவாட ஆசை

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 8:43 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...