/* */

depressed sad alone quotes in tamil-தேடிக்கொண்டால் தனிமை 'தவம்'..! பிறரால் வரும் தனிமை 'வலி'..!

depressed sad alone quotes in tamil-சொந்தங்கள் உதறித் தள்ளும்போதுதான் தனிமை நிலை வரும். அது யாருமற்ற தனிமை. சோகம் சூழும் தனிமை.

HIGHLIGHTS

depressed sad alone quotes in tamil-தேடிக்கொண்டால் தனிமை தவம்..! பிறரால் வரும் தனிமை வலி..!
X

depressed sad alone quotes in tamil-தேடிக்கொள்ளும் தனிமை என்பது, மனதை ஒருமுகப்படுத்திக்கொள்ள, ஆன்மீக தேடலுக்கான தனிமை, யோகா போன்ற யோக கலைகளை கற்பதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் தனிமை ஆத்ம பலம் பெறும் தனிமை. உறவுகள் விட்டுச் செல்வது, காதலியோ அல்லது காதலனோ பிரிந்து செல்வதால் ஏற்படும் தனிமை மனதுமுழுக்க வெறுமையை ஏற்படுத்தி தனிமை தேடும். அந்த தனிமை தவறான முடிவுகளுக்குக் கூட இட்டுச் செல்லலாம். அவ்வாறான சூழலில் அவர்கள் கண்காணிக்கப்படவேண்டும். அவர்கள் தெளிவுபெறும் வகையில் மனரீதியிலான ஆலோசனைகளை வழங்கப்பட வேண்டும்.

  • வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் எனக்கு கிடைக்காமல் போகும் போதெல்லாம் எனக்கு ஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் கூறுகிறது. இந்த "தனிமை".
  • சந்திப்பு என்று வரும் போது "மகிழ்ச்சி"பிரதானமாகிறது. பிரிவு என்று வரும் போது "குறைகள்" பிரதானமாகிறது. இருந்தும் இல்லை என்று ஆன போது "தனிமை" பிரதானமாகிறது.
  • என் மீது கோபம் கொண்டு நாள் முழுவதும் பேசாமல் இருப்பாய் அந்த நேரத்தில் நான் துடித்து போவேன். நீ பேசாமல் இருப்பதற்காக அல்ல என்னிடம் பேச துடிக்கும் உன் இதயத்தை எண்ணி

depressed sad alone quotes in tamil

  • தேடி போய் பேசுனா "பொய்" என்றும் விட்டு கொடுத்து பேசுனா "பொய்" என்றும் வெறுக்கும் இடத்தில அன்பு காட்டினால் "பொய்" என்றும் இனிக்க இனிக்க நடித்து பேசுவதை தான் "உண்மை" என்றும் நம்புகிறது, இந்த உலகம்.
  • என்னை யாருக்கும் பிடிக்க வில்லை என்று நீ கவலைப்படுவதற்கு,நீ சந்தையில் விற்கும் பொம்மை இல்லை, உன்னை பிடித்து,உன்னை வாங்குவதற்கு.உன்னை உனக்குப் பிடித்தால் போதும். நீ....என்பது நீயே...!
  • வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான். தூரத்தில் இருந்து பார்த்தால் அழகாக ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பார்த்தால் தான் தெரியும்,அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது.

depressed sad alone quotes in tamil

  • எல்லா வலிகளையும் வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியாது. சத்தம் இன்றி மௌவனமாகவே அழுகின்ற ஆயிரம் வழிகள் இங்கே எல்லோரின் இதயத்திலும் உண்டு..
  • என் இதயத்தை திருடி கொண்ட இதய கள்வனே..விழிகள் இருந்தும்பார்வையற்றவனாக இருளில் தவிக்கிறேன். உன்னை மட்டுமே காண.என் இமைகள் இமைக்க வேண்டும் என.
  • கதறி அழுகவும் முடியாமல் கண்ணீர் துளியை அடக்கவும் முடியாமல் கலங்கியபடி வீதியில் நடந்து சென்ற அந்த கனமான நாட்களை யாரும் கடக்காமல் இருக்கவே முடியாது.

depressed sad alone quotes in tamil

  • அனைவரும் இருந்தும் நீ அனாதை போல உணருகிறாய் என்றால்,உன் உண்மையான அன்பை யாரிடத்திலோ இழந்து இருக்கிறாய், என்று அர்த்தம்.
  • உனக்கு என்ன தெரியும்? ஏக்கங்களையும்,எதிர்பார்ப்புகளையும் சுமக்கும் என் இதயத்திற்கு தான் தெரியும் ஏமாற்றத்தின் வலி என்னவென்று.
  • ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீர் துளியை விட அவர்களை இழக்கக் கூடாது. என்று நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு இன்னும் வலி அதிகம்.
  • என் மீது அளவு கடந்த அன்பை வைத்து இருக்கிறேன் என்று சொன்னவள் இன்று அளவுக்கு மீறி வெறுப்பை மட்டும் காட்டி காணாமல் போய்விட்டாள்.

depressed sad alone quotes in tamil

  • "தனிமை"எதை புரிய வைத்ததோ இல்லையோ இவ்வளவு காலம் மிக பெரிய முட்டாளாக இருந்து இருக்கிறோம் என்பதை புரிய வைத்தது.
  • உலகத்துலயே ரொம்ப கஷ்டமான தருணம் ரொம்ப கவலையோடு இருக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கற மாதிரி நடிக்க்கிறது.
  • "தனிமை" கொஞ்சம் வித்தியாசமானது தான். நாமாக எடுத்து கொண்டால் அது இனிக்கும். அடுத்தவர் நமக்கு அது கசக்கும்.

depressed sad alone quotes in tamil

  • கொடுத்தால் "தனிமை " தனியாக இருப்பதன் வலியை வெளிப் படுத்துகிறது. "தனிமை" தனியாக இருப்பதன் மகிமையை வெளிப்படுத்துகிறது.
  • உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தது. மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்.
  • விரும்பும் போது தெரியவில்லை எனக்கு,இப்படி வலிகளையும் வேதனைகளையும் அள்ளித் தந்துவிட்டு போவாய் என்று.
  • தனிமையை உணர்வதற்கு யாருடைய பிரிவும் தேவை இல்லை.உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத உறவுகள் போதும்.

depressed sad alone quotes in tamil

  • இதுவும் கடந்து போகும் என்பதை விட,இதுவும் பழகிப் போகும் என்பதையே வாழ்க்கை நமக்கு பல சமயங்களில் கற்றுத் தருகின்றன.
  • ஒரு பெண்ணை உன்னிடம் அதிகமாக பேச அனுமதிக்காதே. பின் அவள் உன்னை அதிகமாக பேச வைத்து விடுவாள் தனியாக..தனிமையில் வாடவிட்டுவிடுவாள்..
  • மன அமைதிக்கான தனிமை மகிழ்ச்சியானது. ஆனால், அன்பு காட்ட யாரும் இல்லாத தனிமை மிகவும் கொடுமையானது.
  • நாம் தேவை இல்லை என்று சிலர் நம்மை நினைக்கும் முன்னர் நாமாக விலகி நிற்க கற்று கொள்வது சிறந்தது.

depressed sad alone quotes in tamil

  • இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டுப் பேச ஒருவர் துணை இல்லாத போதுதான் உண்மையான அன்பின் அருமை தெரியும்;பெருமை புரியும்.
  • தனிமையை காதலிக்க தனித்து அமர்ந்திருந்தேன்.. உன் தீரா நினவலைகள் என் நெஞ்சை தீயாய் எரிக்குதடி... காயப்பட்டு நான் துடித்தேன் கட்டியணைக்க யாருமில்லை..
  • திகட்டத் திகட்ட பேரன்பை கொடுப்பவர்களால் மட்டுமே, அதற்கு போட்டிப் போட்டு ஈடுகொடுக்கும் தனிமையும் வெறுமையும் தந்துவிட்டு செல்ல முடியும்..
  • இயற்கையின் மறுவடிவமே, தனிமை! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை, தனிமையில் வாழாத மனிதனும் இல்லை..
  • உன்னைக் காதலித்தேன், தனிமை கஷ்டமாக இருந்தது.. இப்போ, தனிமையை காதலிக்கிறேன் உன்னை வெறுத்து..
  • தனிமரமாய் நடக்கத் தொடங்கினேன்.. பாதையும் நீள்கிறது, பயணமும் தொடர்கிறது நினைவுகளோடு..
Updated On: 27 Sep 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்