Latest News - Page 2
காஞ்சிபுரம்
75 வந்து சுதந்திர தினம் : தூய கைத்தறி பட்டு மூலம் நெசவு செய்யப்பட்ட...
24 மணி நேரம் தொடர்ச்சியாக பணிபுரிந்து தூய பட்டு கொண்டு கைத்தறி நெசவாளர் குமரவேல் மூலம் வடிவமைத்து உருவாக்கிய தேசிய கொடி .

நாமக்கல்
இன்று முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க கலெக்டர்...
இன்று முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல்
நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ. 4.50
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம்
திருச்சி ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்
விழுப்புரத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி
விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பாதயாத்திரை நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டிவனம்
திண்டிவனம் அருகே ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து
திண்டிவனம் அருகே வெடி விபத்தில் காயம் அடைந்தவரை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

டாக்டர் சார்
சைனஸ் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? முதல்ல இதைப் படியுங்க.....
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களில் சைனஸ் பிரச்னையும் ஒன்று. இந்நோய் எப்படி ஏற்படுகிறது? இதற்கு தீர்வு தான் என்ன என்பதைப்பற்றி பார்ப்போம்.

விழுப்புரம்
விழுப்புரத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவி கடத்தல்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவியை இன்று கடத்திச் சென்றதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

தேனி
முல்லைப்பெரியாறில் கேரளாவிற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தம்
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து, நீர் மட்டம் குறைந்ததால் கேரளாவிற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம்
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை நிரந்தரமாக்க கோரிக்கை
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை நிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என அங்கன்வாடி ஊழியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினர்

விக்கிரவாண்டி
சுதந்திர தின கொடியேற்றும் பணி: உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் பணியிடை...
விக்கிரவாண்டி அருகே வடக்குச்சிபாளையம் ஊராட்சியில் சுதந்திர தின கொடியேற்றும் பணியை உதாசீனப்படுத்திய ஊராட்சி செயலர் முருகன் பணியிட நீக்கம்

விக்கிரவாண்டி
குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்ததில் உயிரிழப்பு
நாகப்பட்டினம் அருகே குலதெய்வம் கோயிலுக்கு சென்ற பெண் விக்கிரவாண்டி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
