நாகர்கோவில்
நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்
நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள் நடைபெற்று வருவதாக மேயர் தகவல் தெரிவித்து உள்ளார்.
பத்மனாபபுரம்
நெற்றியில் விபூதி பட்டையுடன் டீ குடித்த எம்.பி : ஆச்சரியத்துடன்...
சாதாரண டீ கடையில் சக பொதுமக்கள், இளைஞர்களுடன் பேசிக்கொண்டே டீ அருந்திய விஜய் வசந்த் எம்.பி-யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
விளவங்கோடு
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: 2 பேர் படுகாயம்
இருசக்கர வாகனம் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
குளச்சல்
குமரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
குமரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.
விளவங்கோடு
கேரளாவில் தனியார் பேருந்து வீட்டு சுவரில் மோதி விபத்து: 5 பேர் காயம்
கேரளாவில், கட்டுபாட்டை இழந்த தனியார் பேருந்து வீட்டில் மதில் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
கிள்ளியூர்
குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு: 23,284 மாணவர்கள்...
குமரியில் 115 மையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் 23,284 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
குளச்சல்
கேரளாவிற்கு கடத்த முயற்சி - 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவிற்கு கடத்த முயற்சித்த 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
விளவங்கோடு
குடிபோதையில் பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் -...
குடிபோதையில் பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வைரல் ஆன நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பத்மனாபபுரம்
ஈத்தாமொழியில் புதிய ஜெபக்கூடம் கட்டுமான பணிக்கு கிராம மக்கள்
ஈத்தாமொழியில் புதிய ஜெபக்கூடம் கட்டுமானப்பணி நடைபெறும் நிலையில் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவில்
100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை: மாவட்ட காவல்...
குமரியில் 100 புகார் மனுக்கள் மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி காட்டினார்.
கிள்ளியூர்
மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி - குமரி போலீசாருக்கு பாராட்டு
தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் வெற்றி பெற்ற குமரி போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.