/* */
தஞ்சாவூர்

கட்டணம் செலுத்த வில்லை என்பதால் ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை ...

கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் தனது இரண்டு பிள்ளைகளையும் ஆன்-லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை என தந்தை புகார்.

கட்டணம் செலுத்த வில்லை என்பதால் ஆன்லைன் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை  -பெற்றோர்கள் வேதனை
ஓசூர்

சூளகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த வாகனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே A.செட்டிபள்ளியில் ஈச்சர் வாகனம் சாலையில் இருந்து தடுமாறி சாலையோரம் உள்ள ரங்கப்பா என்பவர் வீட்டில் மோதியது ....

சூளகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த வாகனம்
சிவகங்கை

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆவணங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன்...

1இலட்சம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமில் உள்ளதாக கூறும் H.ராஜா அதற்கான ஆவணங்களை கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு:  ஆவணங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழ்நாடு

மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...

சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்த சேவை மையமானது...

மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஓசூர்

டிப்பர் லாரி மோதி டூவிலரில் வந்தவர் உயிரிழப்பு..!

இன்று காலை ஓசூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் பிரேக் பிடித்துள்ளார் பின்னால் வந்த டிப்பர் லாரி இரண்டு சக்கர வாகனத்தில்...

டிப்பர் லாரி  மோதி டூவிலரில் வந்தவர் உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி

சூளகிரி: மரம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது : போக்குவரத்து...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது நேற்று நள்ளிரவு கர்நாடக மாநிலம் கொடுகு பகுதியிலிருந்து சேலத்திற்கு மரம்...

சூளகிரி: மரம் ஏற்றி வந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது : போக்குவரத்து பாதிப்பு..!
வேப்பனஹள்ளி

பராமரிப்பு பணியால் மின் நிறுத்தம்

இன்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை சூளகிரி துணை மின் நிலையம் ARM 11 KV பீடரில் பராமரிப்பு , மரம் வெட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிக்காக ...

பராமரிப்பு பணியால் மின் நிறுத்தம்
ஓசூர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...

போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
சென்னை

பேரிடர் காலத்தில் சிவநேயப் பேரவையின் மக்கள் தொண்டு

கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். தங்களால் முடிந்த உதவிகளை பலரும் முன் வந்து ஏழை, எளிய மக்களுக்கு செய்து...

பேரிடர் காலத்தில் சிவநேயப் பேரவையின் மக்கள் தொண்டு
புதுக்கோட்டை

சாலை ஓரம் கண்டெடுத்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்..!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் நல்லூர் டோல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் டோல் சாலை ஓரம் மணிபர்ஸ் ஒன்றை...

சாலை ஓரம் கண்டெடுத்த மணிபர்சை உரியவரிடம் ஒப்படைத்த காவல்  ஆய்வாளர்..!
பெரம்பலூர்

பேச்சுவார்த்தையின் போது சண்டை: இடுப்பு பெல்ட்டை கழட்டி விசிறிவிட்ட ...

பேச்சுவார்த்தையின் போது சண்டை போட்டுக் கொண்ட இளைஞர்கள், இடுப்பு பெல்ட்டை கழட்டி விசிறிவிட்ட போலீசார்.

பேச்சுவார்த்தையின் போது சண்டை: இடுப்பு பெல்ட்டை கழட்டி விசிறிவிட்ட  போலீசார்..!
இந்தியா

கொரோனா வைரசுக்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் -குடும்ப நல...

ஒவ்வொரு இந்தியரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனாவிற்கு எதிரான மக்கள் இயக்கத்தில் இணைய வேண்டும் -குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

கொரோனா வைரசுக்கு எதிரான சக்தி வாய்ந்த ஆயுதம் முகக்கவசம் -குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ்வர்தன்