/* */

வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு

கடந்த சில மணி நேரமாக வாட்ஸாப் செயலி முடங்கியது: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு
X

பைல் படம்.

பேஸ்புக் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான வாட்ஸாப் செயலி சில மணி நேரமாக பயனாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனாளர்கள் தொடர்புகொள்ள முடியாதபடி கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோடிக்கணக்கில் பயனாளிகளைக்கொண்ட வாட்ஸாப் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பல பயனர்கள் வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிகிறோம். விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. பயனாளர்களின் பொறுமைக்கு நன்றி என தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதளங்களும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலோனோர் பயனாளர்களாக உள்ள சமூக வலைதளங்களில் டுவிட்டர் மட்டுமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Oct 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை