/* */

பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்

BJP News Today Live -மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

HIGHLIGHTS

பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர்    திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்
X

பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு.

BJP News Today Live - இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18- ம் தேதி தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவை அறிவித்தன. இதையடுத்து, மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் முர்மு, நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். குடியரசு தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது விதிமுறை. திரவுபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி