/* */

பள்ளிகளில் சிசிடிவி கேமரா: உச்சநீதிமன்றம் அறிவுரை

பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

பள்ளிகளில் சிசிடிவி கேமரா: உச்சநீதிமன்றம் அறிவுரை
X

மாதிரி படம் 

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிகைகளை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் , அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இது குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Updated On: 19 May 2022 12:56 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?