/* */

நாட்டின் 14-வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

HIGHLIGHTS

நாட்டின் 14-வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு
X

இந்தியாவின் 14வது குடியரசு துணைத்தலைவராக மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர் பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன்கருக்கு (71) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தன்கர் கடவுள் பெயரில் இந்தியில் உறுதிமொழி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Aug 2022 7:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்