/* */

இந்தியா-வங்கதேசம் பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்

India-Bangladesh train இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

இந்தியா-வங்கதேசம் பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்
X

India-Bangladesh train Service கொரோனா பரவல் காரணமாக உலகமெங்கும் ரயில், விமான, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் போக்குவரத்து ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி, பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - குல்னா - கொல்கத்தா) மற்றும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - டாக்கா - கொல்கத்தா) ஆகிய ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

India-Bangladesh train Service வங்கதேசத்தில் இருந்து சுற்றுலா, மருத்துவம் மற்றும் பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்காக பயணிகள் வருகின்றனர் என கிழக்கு ரெயில்வே வர்த்தக உதவி மேலாளர் எச்.என். கங்கோபாத்யாய் கூறியுள்ளார்.

Updated On: 29 May 2022 5:54 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...