/* */

புதுதில்லி: கொரோனா தொற்று அதிகரிப்பால் தேசிய அருங்காட்சியகம் மூடல்

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக அரங்குகள் நேற்று முதல் மூடப்பட்டன.

HIGHLIGHTS

புதுதில்லி: கொரோனா தொற்று அதிகரிப்பால் தேசிய அருங்காட்சியகம் மூடல்
X

புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. கோவிட் -19 தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை முன்னிட்டு, தேசிய அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு நேற்று முதல் அடுத்த உத்தரவு வரை மூடப்படுவதாக தில்லி பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேசிய அருங்காட்சியகத்தின் அனைத்து துறைகளும், மத்திய அரசின் உத்தரவுப்படி திறந்திருக்கும். அங்கு கோவிட் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On: 6 Jan 2022 3:52 AM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  2. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  3. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  5. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  6. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!
  8. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  9. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...