/* */

வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த ஒடிசா, ஆந்திரா

ஜவாத் புயல் படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

வலுவிழக்கும் ஜவாத் புயல்: தப்பித்த  ஒடிசா, ஆந்திரா
X

ஜவாத் புயல்

ஜவாத்' புயல், சனிக்கிழமை மதியம் ஒடிசா-ஆந்திரா கடற்கரையை அடையும் முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது படிப்படியாக வலுவிழந்து, அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா கடற்கரையை ஒட்டி வடக்கு-வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பூரியை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, இது மேலும் வலுவிழந்து வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையை ஒட்டி மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும் என்று ஐஎம்டி தனது சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் ஏற்கனவே 'குலாப்' மற்றும் 'யாஸ்' புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள ஓடிசாவிற்கு இது நிச்சயம் ஆறுதலான செய்தி.

Updated On: 4 Dec 2021 7:05 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...