/* */

முதல்வர் ஸ்டாலின்-யஸ்வந்த் சின்ஹா நாளை சந்திப்பு..!

குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்க எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, முதல்வர் ஸ்டாலினை முறைப்படி நாளை சந்திக்கிறார்.

HIGHLIGHTS

முதல்வர் ஸ்டாலின்-யஸ்வந்த் சின்ஹா நாளை சந்திப்பு..!
X
குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா.

குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக வாக்கு சேகரிக்க திருவனந்தபுரம் வந்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தென் மாநிலங்களில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அங்கு அவரை அம்மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் வரவேற்றார். கேரளாவில் வாக்கு சேகரிப்பை முடிக்கும், நாளை யஷ்வந்த் சின்கா சென்னை வருகிறார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.

Updated On: 29 Jun 2022 12:56 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!
  2. திருமங்கலம்
    மதுரை அருகே அதிமுக வேட்பாளருக்கு, முன்னாள் அமைச்சர் வாக்கு...
  3. ஈரோடு
    நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 75 சிறப்பு பேருந்துகள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய கனவு காண, ஒரு இனிய இரவு வணக்கம்..!
  5. திருவள்ளூர்
    ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
  6. மதுரை மாநகர்
    மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
  7. சிங்காநல்லூர்
    கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.
  8. விருதுநகர்
    விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
  9. லைஃப்ஸ்டைல்
    விளாம்பழம்: ஒரு இயற்கை மருத்துவ பொக்கிஷம்
  10. ஆன்மீகம்
    மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய 3 மாத கொடியேற்று விழா