/* */

தேசிய புலனாய்வு முகமை இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் ஜெனரலாக ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தாவை மத்திய அரசு நியமித்து உள்ளது.

HIGHLIGHTS

தேசிய புலனாய்வு முகமை இயக்குனராக தின்கர் குப்தா நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு..!
X
தேசிய புலனாய்வு முகமை புதிய இயக்குனர் ஜெனரல் தின்கர் குப்தா.

தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தின்கர் குப்தா பஞ்சாப் பிரிவில் 1987 - ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர். அவரை என்.ஐ.ஏ.வின் இயக்குனர் ஜெனரலாக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி 2024-ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி ஓய்வு பெறும் வரை அவர் அந்த பதவியில் நீடிப்பார்.

மேலும் மத்திய அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில், உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக (உள்துறை பாதுகாப்பு) ஸ்வாகர் தாஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இவர் சத்தீஷ்காரில் 1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் எனவும், 2024ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை பதவி வகிப்பார் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Updated On: 23 Jun 2022 2:54 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  4. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  5. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  7. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்