/* */

இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,132 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,563 பேர். சிகிச்சை பலனின்றி 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கேரளாவில் மட்டுமே 10,691 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 பேராகப் பதிவாகியுள்ளன.

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,27,347 பேர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,93,478 பேர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,50,782 பேராக உள்ளது.

மொத்த தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 95,19,84,373 பேர்.

Updated On: 11 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி