அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்-பழனியில் பல்வேறு பணிகள்

பதவியின்பெயர்: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதார பணியாளர். கடைசிநாள்: 31.03.2022

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்-பழனியில் பல்வேறு பணிகள்
X

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் (Hindu Religious and Charitable Endowments Department Palani) காலியாக உள்ள Nurse, Pharmacist, Watchman, Sanitary Worker பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

பணியிடம் : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி

மொத்தகாலியிடங்கள்: 19

பதவியின்பெயர்: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதார பணியாளர்

சம்பளம்: சித்த மருத்துவர் – ரூ 50,000/-

செவிலியர் – ரூ 12,000/-

மருந்தாளுனர் – ரூ 15,000/-

பாதுகாவலர் - ரூ 8,000/-

சுகாதார பணியாளர் – ரூ 8,000/-

கல்வித்தகுதி: சித்த மருத்துவர் - தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

செவிலியர் - செவிலியர் பட்டபடிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்மருந்தாளுனர் - சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயபடிப்பு பெற்றிருக்க வேண்டும்


பாதுகாவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

சுகாதார பணியாளர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும்முறை: தபால்

விண்ணப்ப கட்டணம் :

தேர்வுமுறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

கடைசிநாள்: 31.03.2022

அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்

Updated On: 7 March 2022 3:21 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    கிரிக்கெட் கடைசி 1 நாள் போட்டியில் இந்தியா தோல்வி: தொடரை வென்றது...
  2. தஞ்சாவூர்
    உலக தண்ணீர் நாள் சிறப்பு கிராம சபைக்கூட்டம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர்...
  3. தமிழ்நாடு
    காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
  6. புதுக்கோட்டை
    உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
  7. தேனி
    தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
  8. சேலம் மாநகர்
    தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
  9. மேலூர்
    மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
  10. குமாரபாளையம்
    தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்