அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்-பழனியில் பல்வேறு பணிகள்
பதவியின்பெயர்: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதார பணியாளர். கடைசிநாள்: 31.03.2022
HIGHLIGHTS

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் (Hindu Religious and Charitable Endowments Department Palani) காலியாக உள்ள Nurse, Pharmacist, Watchman, Sanitary Worker பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இது குறித்த விபரங்கள் :
பணியிடம் : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி
மொத்தகாலியிடங்கள்: 19
பதவியின்பெயர்: சித்த மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர், பாதுகாவலர், சுகாதார பணியாளர்
சம்பளம்: சித்த மருத்துவர் – ரூ 50,000/-
செவிலியர் – ரூ 12,000/-
மருந்தாளுனர் – ரூ 15,000/-
பாதுகாவலர் - ரூ 8,000/-
சுகாதார பணியாளர் – ரூ 8,000/-
கல்வித்தகுதி: சித்த மருத்துவர் - தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தால் சித்த மருத்துவத்தில் வழங்கப்பட்ட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
செவிலியர் - செவிலியர் பட்டபடிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்மருந்தாளுனர் - சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயபடிப்பு பெற்றிருக்க வேண்டும்
பாதுகாவலர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சுகாதார பணியாளர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும்முறை: தபால்
விண்ணப்ப கட்டணம் :
தேர்வுமுறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
கடைசிநாள்: 31.03.2022
அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யுங்கள்