மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவிகள்

மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவிக்கு 115காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பம் செய்யலாம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் ஹெட் கான்ஸ்டபிள் பதவிகள்
X

மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் ஒன்றான சஹஸ்ட்ர சீமா பால் ( எஸ்.எஸ்.பி.,) படையில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவிக்கு 115காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயதுவரம்பு : 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு. 1.6 கி.மீ. துாரத்தை 6 நிமிடம் 30 வினாடியில் கடக்க வேண்டும். பெண்கள் 800 மீட்டர் துாரத்தை 4 நிமிடத்தில் கடக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.100.பெண்கள், எஸ். சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 22.8.2021

ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, கீழேகொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணைய தளத்தின் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகார பூர்வ இணைய தள அறிவிப்பு: http://ssbrectt.gov.in

Updated On: 3 Aug 2021 3:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  2. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  3. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  4. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  5. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  6. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  7. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  9. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  10. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...