ஒரு வருடம் பயிற்சி வகுப்பு : பொதுப் பணித்துறை அறிவிப்பு

தேர்ச்சியுற்ற இன்ஜினியர்கள் ஒரு வருடகால பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஒரு வருடம் பயிற்சி வகுப்பு : பொதுப் பணித்துறை அறிவிப்பு
X

பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் (பொது) இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழக பொதுப்பணித் துறை தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம்) ஒத்துழைப்புடன், 2019, 2020 மற்றும் 2021ஆகியவருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து, பட்டம் மற்றும் பட்டய Civil, EEE & ECE ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின் படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ் நிலைவிண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்க்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு www.boat-srp.எனும் இணையதளமுகவரியினைக் காணவும். நிகழ்நிலைவிண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறகடைசி நாள் வருகிற டிசம்பர் 25 என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 4 Jan 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்
  2. சோழவந்தான்
    ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்:...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
  4. தேனி
    தொடங்க போகிறது அரசியல் போர் .. வலிமையுடன் திருப்பி அடிக்குமா திமுக ?
  5. பவானிசாகர்
    ஈரோடு தொட்டபுரத்தில் 46அடி விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்...
  6. இந்தியா
    36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்
  7. சினிமா
    கல்யாணம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது:...
  8. குமாரபாளையம்
    கோம்பு பள்ளம் தூய்மை பணிக்கு மினி பொக்லின்: நகராட்சி நிர்வாகம்
  9. இந்தியா
    மீனவர்களை பாதுகாக்க க்யூஆர் கோடுடன் ஆதார் அட்டை: மத்திய அரசு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்...